sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு

/

 கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு

 கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு

 கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு


ADDED : டிச 24, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே பறவையை பிடிக்கச்சென்று கண்மாய்க்குள் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

எட்டிவயல் அருகே ஆனைகுடி பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் சந்துரு 20. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் திரியும் முக்குளிப்பான் பறவைகளை பிடிக்க சென்றுள்ளார். கண்மாயின் நடுப்பகுதி வரை சென்றவரால் மீண்டும் கரைக்கு திரும்பி நீந்தி வர முடியாமல் அங்குள்ள மரத்தின் மீது அமர்ந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்வர்கள் வாலிபர் கண்மாய் நடுவில் இருப்பதை கண்டு தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் நீந்திச் சென்று வாலிபரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதுபோன்று பறவையை பிடிக்க கண்மாய்க்குள் இனி செல்லக் கூடாது எனவும் அவரை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us