sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விபத்தில் காயம் அடைந்தவர் பலி

/

விபத்தில் காயம் அடைந்தவர் பலி

விபத்தில் காயம் அடைந்தவர் பலி

விபத்தில் காயம் அடைந்தவர் பலி


ADDED : ஜன 10, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயலை சேர்ந்தவர் சிவசரவணன் 40. இவர் ஜன.2ல் சோழந்துார் சென்று விட்டு தனது ஊருக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கிச் சென்ற டூவீலர் சிவசரவணன் மீது மோதியதில் சிவசரவணன் படுகாயம் அடைந்தார்.

அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியானார். புகாரில் டூவீலரை ஓட்டி வந்த புதுவலசை ஜாகிர் உசேன் 45, மீது திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us