sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

/

பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை


ADDED : செப் 04, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.

இதனை ஒட்டி சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், போலீசாரின் கண்காணிப்பு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், ஏ.எஸ்.பி.,கள் மீரா (ராமேஸ்வரம்), குணால் உத்தம் ஷ்ரோதே (கீழக்கரை), பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.

பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ௨ மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்த பின் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை ஏ.டி.ஜி.பி., பார்வையிட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us