ADDED : மார் 07, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தொருவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கிராமங்களில் ஊர்வலமாக சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் புளோராமேரி, ஆசிரிர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

