sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

/

கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை


ADDED : மார் 28, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் கடலோர மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தொண்டி மரைன் எஸ்.ஐ., கதிரவன் தலைமை வகித்தார்.

மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன்வள அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., குருநாதன், மீன்வள மேற்பார்வையாளர் கணேஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அலைபேசி, பாதுகாப்பு உடை, வாட்டர் கேன் எடுத்து செல்ல வேண்டும். கடலுக்குள் சந்தேக நபர்களை பார்த்தால் உடனடியாக மரைன் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.

கடத்தல் பொருட்கள், சந்தேகப்படும்படி ஏதேனும் பொருட்கள் கடலில் மிதந்து வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us