sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

/

மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


ADDED : ஏப் 08, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: பிரதமர் வருகையை யொட்டி 3 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி வருகையை யொட்டி மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க வேண்டி இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏப்., 4 முதல் 6 வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டதால் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

3 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற ஆவலில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us