sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உழவரைத் தேடி வேளாண் முகாம்

/

உழவரைத் தேடி வேளாண் முகாம்

உழவரைத் தேடி வேளாண் முகாம்

உழவரைத் தேடி வேளாண் முகாம்


ADDED : ஜூலை 12, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை:திருப்புல்லாணி வட்டார வேளாண் துறை சார்பில் உத்தரகோசமங்கை அருகே உள்ள எக்ககுடி, மல்லல் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியன் தலைமை வகித்து வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருள்கள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட்டது. வேளாண்மை வணிக துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினார்.

திருப்புல்லாணி வேளாண் துணை இயக்குனர் செல்வம், வேளாண் உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி வேளாண் அலுவலர் யோகலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வம் கூறியதாவது: 15 நாட்களுக்கு ஒரு முறை வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் சென்று நலத்திட்டங்கள் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us