ADDED : செப் 24, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி,: பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டத்தில் விவசாயிகள் இடுபொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டத்தில் விவசாயிகள் இடுபொருள்கள் வாங்குவதற்காக ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது.
இப்பணம் கிடைக்காத விவசாயிகள் தங்கள் வணங்கி கணக்குடன் இணைத்துள்ள அலைபேசி எண்ணை ekyc மூலமாக இ--சேவை மையத்தில் PMKSN இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.