
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவர் பாண்டி முனீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம், அலங்கரத்தில் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் சேதுராணி பூஜைகளை செய்தார். யாகவேள்வி வளர்க்கப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன.அன்னதானம் வழங்கப்பட்டது.