sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 20, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: -முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம், மனித செஞ்சுருள் சங்கம் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் சூசைநாதன் தலைமை வகித்தார்.

திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் திருமணி பொற்செல்வி வரவேற்றார். போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன் நாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மனித செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரசாத் நன்றி கூறினார். கணிதத்துறை மாணவி பர்கத் நசீம் தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us