sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்லுாரி ஆண்டு விழாவில் பணி நியமன ஆணை

/

கல்லுாரி ஆண்டு விழாவில் பணி நியமன ஆணை

கல்லுாரி ஆண்டு விழாவில் பணி நியமன ஆணை

கல்லுாரி ஆண்டு விழாவில் பணி நியமன ஆணை


ADDED : ஏப் 08, 2025 05:42 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 45 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமை வகித்தார்.

செயலாளர் ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராகிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது முன்னிலை வகித்தனர். முதல்வர் சேக் தாவூது வரவேற்றார்.

உடற்கல்வி இயக்குனர் மருதாச்சல மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., லிமிடெட் பொது மேலாளர் உதய குமார், சி.எஸ்.ஆர்., ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாரிய தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 447 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.

ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் செய்திருந்தார். மின்னியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us