/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏப்.29 எரிவாயு குறைதீர் கூட்டம்
/
ஏப்.29 எரிவாயு குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 25, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: சமையல் எரிவுாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஏப்.,29ல் மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள்சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகிக்கிறார். எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

