sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது

/

மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது

மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது

மனைவியை அரிவாளால் வெட்டி மகள்களுக்கு சூடு வைத்தவர் கைது


ADDED : பிப் 21, 2025 02:42 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:மனைவியை அரிவாளால் வெட்டி இரு மகள்களுக்கு சூடு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியை சேர்ந்தவர் மீனவர் சமயமுத்து 35. மனைவி ராஜேஸ்வரி 25. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் கோபமாக தாய் வீட்டிற்கு செல்ல முயன்ற மனைவியை சமயமுத்து தடுத்தார்.

அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. மனைவி ராஜேஸ்வரியை சமயமுத்து அரிவாளால் வெட்டினார். காஸ் சிலிண்டர் டியூபை கழற்றி தீயை பற்ற வைத்து மகள்கள் விகாஷனி 5, கவினா 3, இருவரின் காலில் சூடு வைத்ததால் காயமடைந்தனர்.

மூவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். ராஜேஸ்வரி 25, புகாரில் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ., கோவிந்தன், சமயமுத்துவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us