sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்

/

 வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்

 வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்

 வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்


ADDED : பிப் 13, 2026 02:52 AM

Google News

ADDED : பிப் 13, 2026 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வட மாநில தொழிலாளர்களை மர்ம ஆசாமிகள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். ஒடிசா, மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ராமேஸ்வரம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் கிழக்கு தெருவில் தனியார் விடுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் மீது நேற்று இரவு போதையில் இருந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் கம்புகளால் தாக்கினர்.

இதில் தொழிலாளர்கள் சத்ருசிம்கா24, ரத்துால் ஹாவார்27, கிருஷ்ணா சிம்கா40, காயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us