sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது

/

வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது

வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது

வாலிபரை கொலை செய்ய முயற்சி: மேலும் 2 பேர் கைது


ADDED : நவ 13, 2024 05:54 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேதுராமன் 32. சூர்யா 30. இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். இருவருக்கும் எட்டு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குருந்தங்குடி டாஸ்மாக் கடை முன்பு சேதுராமன் நின்றிருந்தார்.

அப்போது ஆறு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த சேதுராமன் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேதுராமன் புகாரில் குருந்தங்குடி சூர்யா 30, ஊரணிக்கோட்டை அண்ணாத்துரை 23, இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நேற்று சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார் அருள்மாரி 22, சிவகங்கை பள்ளித்தெரு அஜய்பாண்டி 20, ஆகியோரை திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி கைது செய்தார்.






      Dinamalar
      Follow us