sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பகுதிநேர ஆசிரியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

பகுதிநேர ஆசிரியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பகுதிநேர ஆசிரியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பகுதிநேர ஆசிரியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 03, 2024 05:30 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகே தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் 2012 முதல் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநிலச் செயலாளர் டி. மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன், தலைவர் த.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., அரசு 2021 சட்டசபை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்தனர்.

அதை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us