sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது

நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது

நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது


ADDED : நவ 15, 2024 06:37 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றம் சார்பில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விருது வழங்கி பாராட்டினார். இதில் 2022--23 மற்றும் 2023--24-ஆம் ஆண்டுகளில் விருது பெற தகுதி பெற்ற மாவட்ட அளவிலான சிறந்த 30 கலைஞர்கள் பங்கேற்றனர்.

கலை சுடர்மணி விருது தேவார இசைக்கலைஞர் ஆர்.ரமணி, மரக்காலாட்டக் கலைஞர் ரா.கலைமுருகன், இசை நாடகக் கலைஞர் ஆ.முத்துச்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தலா ரூ.10 ஆயிரம் காசோலை, பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.

கலை இளமணி, கலை நன்மணி, கலை வளர்மணி விருதுகள் பரதநாட்டியம், நாதஸ்சுரம், தவில், சிலம்பம், ஓவியம், நாடக கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் காசோலை, பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.

கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், பணியாளர்கள், ஒதுவார்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us