sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 விழிப்புணர்வு நடைபயணம்

/

 விழிப்புணர்வு நடைபயணம்

 விழிப்புணர்வு நடைபயணம்

 விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : டிச 23, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு நடைபயணம் நடத்தினர். மாவட்ட தலைவர் கண் இளங்கோ தலைமை வகித்தார்.

அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 86 ஆழ்துளைக் கிணறுகளை தோண்டி எரிவாயு எடுப்பதாக கூறி நாசம் செய்கின்றனர். தினமும் 20 லட்சம் கனமீட்டர் இயற்கை வாயுவை உறிஞ்சுகிறார்கள். இதனால் நீரும், நிலமும் பாதிக்கப்படுகிறது.

தற்போது 20 இடங்களில் தோண்ட திட்டமிட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் தீவும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமும் பாதிக்கப்படும்.இதனை பாதுகாக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us