sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு

/

ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு

ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு

ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு


ADDED : டிச 06, 2024 05:16 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கடலாடி சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சாஸ்தா நகர் சுவாமி ஐயப்பன் கோயிலில் தினமும் ஐயப்ப பக்தர்களால் கூட்டு வழிபாடு நடக்கிறது.

கார்த்திகை முதல் தேதியில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்த பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

ஐயப்ன் உருவப்படத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்தும் அலங்காரம் பூஜைகள் செய்தும் ஐயப்பன் பஜனை, நாமாவளி, 18 படிகளிலும் தீப பூஜை, தீபாராதனை உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தர்மசாஸ்தா கோயிலில் குருநாதர் நாகராஜன் தலைமையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us