sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலில் பீடி இலைகள் பறிமுதல்

/

கடலில் பீடி இலைகள் பறிமுதல்

கடலில் பீடி இலைகள் பறிமுதல்

கடலில் பீடி இலைகள் பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 11:39 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் மிதந்து சென்றது. இதில் ஒரு சில கடற்கரையில் ஒதுங்கியது. இதனை அங்கு குளித்து விளையாடிய சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இதனுள் சீட்டு கட்டுகள் அடுக்கி இருப்பது போன்று பீடி இலைகள் இருந்தது. இதனை தனுஷ்கோடி மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பீடிஇலை பார்சல்களை துாத்துக்குடி, மண்டபம், பாம்பன், கீழக்கரை போன்ற இடங்களில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்தி சென்றபோது, இந்திய பாதுகாப்பு படையின் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் துாக்கி வீசிவிட்டு தப்பி இருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us