sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கதம்ப வண்டுகள் அழிப்பு

/

கதம்ப வண்டுகள் அழிப்பு

கதம்ப வண்டுகள் அழிப்பு

கதம்ப வண்டுகள் அழிப்பு


ADDED : ஏப் 28, 2025 05:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி: பெருநாழியில் உள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே பனைமரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

அதிக விஷத்தன்மை வாய்ந்த கதம்ப வண்டுகள் அப்பகுதியில் சாலையை கடப்போர்களை விரட்டி கடித்து வந்தன. இதுகுறித்து வந்த தகவலின் பெயரில் சாயல்குடி தீயணைப்பு மீட்பு படை நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு கவச உடைய அணிந்து கதம்ப வண்டுகளை தீவைத்து அழித்தனர்.






      Dinamalar
      Follow us