sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு

/

பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு

பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு

பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு


ADDED : டிச 30, 2024 11:37 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சோலியக்குடியைச் சேர்ந்தவர் விசாலாட்சி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நம்புதாளை கருப்பையா 39, தளிர்மருங்கூர் தெற்கு குடியிருப்பு சேகர் 52, சோலியக்குடி லாஞ்சியடி ஞானசேகரன் 67, சம்பை சந்தியாகு 52, ஆகியோர் நேற்று காலை 8:00 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மாலை 5:00 மணிக்கு படகில் பலகை உடைந்தது. இதனால் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத் துவங்கியது. அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் சென்று நான்கு மீனவர்களையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்கும் பணி இன்று (டிச.,31) நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us