sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

/

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு


ADDED : ஆக 04, 2025 04:09 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது.

பரமக்குடி மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 3ம் ஆண்டு புத்தகத்தில் உள்ள நடந்தது. தினமும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் நடந்தன.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி எழுதிய பேரலையின் சாட்சியம் என்ற நுால் வெளியிடப்பட்டது. புத்தகத் திருவிழா வரவேற்பு குழு தலைவர் சேகர் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் காளீஸ்வரன் புத்தகத்தை வெளியிட்டார். பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் பெற்றுக்கொண்டார். வரவேற்பு குழு செயலாளர் பசுமலை, துணைச் செயலாளர் ராஜா ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவு நாளான நேற்று காலை புத்தகங்கள் வாசிப்பு மற்றும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் நடந்தது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. பொருளாளர் ராஜேந்திரன், வரவேற்பு குழு அப்துல் காதர், செந்தில் ராமு ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us