நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளிஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி. இவர் 'கதம்பத்தேன் வரலாறும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை வெளியிட்டார்.
தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு, நுார்சாகிபுரம் சிவகுமார், கல்வெட்டு ஆய்வாளர் உதயகுமார் பங்கேற்றனர்.

