sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு

/

குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு

குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு

குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு


ADDED : மார் 19, 2024 05:27 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களிடம் மனுக்களை பெறுவதற்காக பெட்டி வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

மனுக்களை நேரடியாக கலெக்டர் பெறுவதால் ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி திங்கள் தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதியில் மக்கள் மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டுள்ளது என வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us