sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்

/

பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்

பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்

பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்


ADDED : ஏப் 28, 2025 05:48 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி குருபூஜை விழா, பெரிய நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

சின்னமாடு, பெரிய மாடு, பூஞ்சிட்டு,தேன் சிட்டு என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 53 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு,நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us