sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

/

செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்


ADDED : பிப் 12, 2024 04:48 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே செவல்பட்டியில் கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

கடந்த பிப்.2 அன்று காப்பு கட்டுகளுடன் பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர்.

கிடாக்கள் பலியிடப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பூஞ்சிட்டு, நடுமாடு, சிறிய மாடு ஆகிய பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60 மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. வண்டி ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us