sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

3 பேர் மீது வழக்கு

/

3 பேர் மீது வழக்கு

3 பேர் மீது வழக்கு

3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2025 04:54 AM

Google News

ADDED : பிப் 01, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே ஏ.ஆர்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைகண்ணு 55. இவர் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவருக்கு ரூ.2 லட்சம் கடனாக கொடுத்தார். பல மாதங்கள் ஆகியும் பணத்தை ராமு திருப்பி கொடுக்கவில்லை.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ராமு, ராகுல், ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து பிச்சைகண்ணுவை தாக்கினர். பிச்சைகண்ணு புகாரில் தொண்டி எஸ்.ஐ.,முருகானந்தம் மூன்று பேரையும் தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us