sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

5 பேர் மீது வழக்கு 

/

5 பேர் மீது வழக்கு 

5 பேர் மீது வழக்கு 

5 பேர் மீது வழக்கு 


ADDED : ஜன 30, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : தொண்டி அருகே கே.கே.பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செங்கோல் ராணி 35, ஜெசிந்தா மேரி 50. இருவருக்கும் அக்கிராமத்தில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் கம்பால் தாக்கினர்.

செங்கோல்மேரி புகாரில் ஜெசிந்தாமேரி, அமலரீகன் ஆகியோர் மீதும், ஜெசிந்தா மேரி புகாரில் சேதுராணி, செங்கோல் ராணி, அருள் ஆகியோர் மீதும் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us