sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாய் கரை சேதம் 2 பேர் மீது வழக்கு

/

கண்மாய் கரை சேதம் 2 பேர் மீது வழக்கு

கண்மாய் கரை சேதம் 2 பேர் மீது வழக்கு

கண்மாய் கரை சேதம் 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே குணபதிமங்கலம் கண்மாய் கரையை சிலர் இயந்திரம் மூலம் சேதப்படுத்தினர். அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் மண்ணை எடுத்து அருகிலிருந்த பண்ணைகுட்டையை சீரமைத்தனர்.

இது குறித்து சில நாட்களுக்கு முன்பு குணபதிமங்கலம் கிராம மக்கள் திருவாடானை தாசில்தார், கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து செக்காந்திடல் குரூப் வி.ஏ.ஓ., பெருமாள் புகாரில் கீழஅரும்பூர் அன்பழகன் 55, குணபதிமங்கலம் தங்கவேலு 65, ஆகியோரை தொண்டி போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us