sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் பி.டி.ஓ., உட்பட மூவர் மீது வழக்கு

/

கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் பி.டி.ஓ., உட்பட மூவர் மீது வழக்கு

கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் பி.டி.ஓ., உட்பட மூவர் மீது வழக்கு

கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் பி.டி.ஓ., உட்பட மூவர் மீது வழக்கு


ADDED : மே 01, 2025 01:25 AM

Google News

ADDED : மே 01, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ. 2.56 லட்சம் பறிமுதல் செய்த நிலையில் பி.டி.ஓ., திருநாவுக்கரசு உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு அறையில் இருந்து 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே போல் அங்கு இருந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 6000 உட்பட மொத்தம் ரூ. 2.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு 59, ஒப்பந்ததாரர்கள் பாஸ்கர பூபதி 54, மற்றும் பாஸ்கர் 50, ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us