sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா

/

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா


ADDED : மார் 23, 2025 06:50 AM

Google News

ADDED : மார் 23, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 62வது பங்குனி பொங்கல் விழா நடக்கிறது. கோயிலில் டிச.,21 மாலை பூத்தட்டுகளை ஏந்தி பக்தர்கள் நகர்வலம் வந்தனர்.

பின்னர் கோயிலில் இரவு பல்வேறு வண்ண மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. டிச.,25 இரவு காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா துவங்குகிறது. தினமும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்க உள்ளது.

ஏப்.,1 காலை அபிஷேகம், மாலை அக்னி சட்டி எடுத்தல், இரவு பொங்கல் வைபவம், 11:00 மணிக்கு மேல் அம்மன் கரகம் எடுத்து நகர் வலம் வர உள்ளார்.

ஏப்.,4 காலை பால்குடம், இரவு புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரமக்குடி சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us