sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்

/

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்


ADDED : மார் 17, 2024 12:40 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: -பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 61வது ஆண்டு பங்குனி பொங்கல்விழா நடக்கிறது.

இங்கு நேற்று மாலை பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் சூலம் ஏந்தி அமர்ந்த திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர்.

பின்னர் இரவு 8:00 மணிக்கு மூலவருக்கு வண்ண மலர்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாகவழங்கப்பட்டன.

மார்ச் 19ல் காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் அபிஷேகங்களும், இரவு 8:30 மணிக்கு தீபாராதனைகள் நடக்கிறது.

மார்ச் 26 அக்னிசட்டி, பொங்கல் விழா மற்றும் இரவு அம்மன் கரகம் எடுக்கப்படும். மார்ச் 29 பால்குடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us