sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மிளகாய் விவசாயிகள் நிம்மதி

/

மிளகாய் விவசாயிகள் நிம்மதி

மிளகாய் விவசாயிகள் நிம்மதி

மிளகாய் விவசாயிகள் நிம்மதி


ADDED : டிச 21, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 21, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம், செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

கனமழையால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி கன்றுகள் பாதிப்படைந்தன. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட மிளகாய் வயல்களில் தயார் நிலையில் வைத்திருந்த மிளகாய் நாற்றுகளை நடவு செய்தனர். வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தால் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து மிளகாய் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில், வட மாவட்டங்களில் புயல் கடந்து சென்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us