ADDED : ஜூன் 21, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச்சில் அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்றதற்கான 78ம் ஆண்டு விழாவை
முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஜூன் 22) இரவு 8:30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.