sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் தள்ளுவண்டி தொழிலாளர்களிடம் பொருட்கள் பறிமுதல்:  சி.ஐ.டி.யு., கண்டனம்

/

ராமநாதபுரம் தள்ளுவண்டி தொழிலாளர்களிடம் பொருட்கள் பறிமுதல்:  சி.ஐ.டி.யு., கண்டனம்

ராமநாதபுரம் தள்ளுவண்டி தொழிலாளர்களிடம் பொருட்கள் பறிமுதல்:  சி.ஐ.டி.யு., கண்டனம்

ராமநாதபுரம் தள்ளுவண்டி தொழிலாளர்களிடம் பொருட்கள் பறிமுதல்:  சி.ஐ.டி.யு., கண்டனம்


ADDED : அக் 13, 2025 05:25 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சி.ஐ. டி.யு., அலுவலகத்தில் தள்ளுவண்டி, தட்டு துாக்கி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை வகித்தார். இதில் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் 30 ஆண்டுகளாக தள்ளுவண்டி மூலமாகவும், தட்டுக்கள் துாக்கியும் வியாபாரம் செய்கின்றனர். அனைவரும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தில் இணைந்து கட்டுப்பாடுடன் தொழில் செய்கின்றனர்.

தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியவுடன் ஏற்கனவே பார்த்த தொழிலை செய்ய துவங்கியுள்ளனர். அக்.11 நகராட்சி ஊழியர்கள் சிலர் விற்பனை செய்த தொழிலாளிகளை அநாகரிகமாக பேசி, வண்டியில் இருந்த பொருட்களையும் அபகரித்துச் சென்றனர்.இதனை சி.ஐ.டி.யு., வன்மையாக கண்டிக்கிறது.அநாகரிகமாக நடந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளிகளிடம் பறித்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.






      Dinamalar
      Follow us