ADDED : டிச 07, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் வடிவேலு. நேற்று காலை இவரது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பேரல்களுக்கிடையில் நாகப்பாம்பு இருந்தது.
தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.