sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

/

அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு


ADDED : செப் 29, 2024 07:23 AM

Google News

ADDED : செப் 29, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி தணிக்கை அறிக்கை (2023--24), துாய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பதிவு செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us