sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

/

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு


ADDED : செப் 29, 2024 07:25 AM

Google News

ADDED : செப் 29, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.

கமுதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வளாகத்தில் உள்ள முன்னெச்சரிக்கை குறித்து பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூடைகள், மரம் அறுவை இயந்திரங்கள் உட்பட உபகரணங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான கருவிகள், அத்தியாவசிய பொருட்கள் உட்பட உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடன் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் முருகன், கமுதி உட்கோட்ட பொறியாளர் சக்திவேல் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us