sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாரதியார் கட்டுரை போட்டி வென்ற மாணவிக்கு பாராட்டு

/

பாரதியார் கட்டுரை போட்டி வென்ற மாணவிக்கு பாராட்டு

பாரதியார் கட்டுரை போட்டி வென்ற மாணவிக்கு பாராட்டு

பாரதியார் கட்டுரை போட்டி வென்ற மாணவிக்கு பாராட்டு


ADDED : பிப் 03, 2025 05:24 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி சுசித்ரா, பாரதியார் தமிழ் கட்டுரை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழக கவர்னர் ரவியிடம் பரிசு பெற்றுள்ளார்.

கமுதி அருகே பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த சுசித்ரா சென்னையில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். தமிழ்நாடு அளவில் பாரதியார் தமிழ் கட்டுரை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற சுசித்ரா மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இதனை எடுத்து கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவில் கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். மாநில அளவில் கட்டுரை போட்டியில் வென்று பாப்பனம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த சுசித்ராவை மக்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us