sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு

/

மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு

மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு

மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு


ADDED : பிப் 13, 2025 06:44 AM

Google News

ADDED : பிப் 13, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கோவையில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவில் களிமண் பொம்மை செய்யும் போட்டியில் வென்ற ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் தருண் பாராட்டு பெற்றார்.

திருப்புல்லாணி வட்டம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவர் தருண் 8. இவர் கோவையில் நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்றார்.

இதில் அழகிய களிமண் பொம்மைகள் செய்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.

சாதித்த மாணவருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கேடயம் வழங்கி பாராட்டினார்.

வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, பள்ளி தலைமையாசிரியர் தங்கரெத்தின மலர், உதவி ஆசிரியர்கள் ஸ்ரீவித்யா, சிக்கந்தரமா ஷஹனாஸ், கார்த்திகா, தாட்சாயினி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us