sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 எறிபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

/

 எறிபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

 எறிபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

 எறிபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : நவ 14, 2025 11:08 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் உச்சிப்புளியில் நடந்தது. இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான எறிபந்து போட்டியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பிடித்தனர்.

நவ., 19ல் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் ஷரிபா அஸீஸ், சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத் கான், பள்ளி முதல்வர் ஷாநவாஸ், நிர்வாக அலுவலர் சிராஜுதீன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us