sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காங்., கவுன்சிலர்கள் டூவீலரில் பயணம்

/

 பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காங்., கவுன்சிலர்கள் டூவீலரில் பயணம்

 பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காங்., கவுன்சிலர்கள் டூவீலரில் பயணம்

 பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காங்., கவுன்சிலர்கள் டூவீலரில் பயணம்


ADDED : டிச 30, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் நுாருல் இமூ, அப்சினா ஆகியோர் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி டூவீலரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரத்திற்கு நேற்று வந்த அவர்களை காங்., நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன் வரவேற்றார்.

சுற்றுப்பயணம் குறித்து நுாருல் இமூ, அப்சினா கூறியதாவது:

நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டூவீலரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டிச.21ல் தொடங்கி கோவை, மதுரை, தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி வழியாக 9 நாட்களில் 12 மாவட்டங்களுக்கு சென்றுள்ளோம். தற்போது ராமநாதபுரம் வந்தடைந்துள்ளோம்.

தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட தலைவர்களையும் இறுதியாக சென்னை சென்று காங்., மாநில தலைவரையும் சந்திக்கவுள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us