sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு 

/

காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு 

காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு 

காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு 


ADDED : டிச 25, 2024 08:26 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காங்., கட்சியினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கு அனுப்ப கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் பாரதி நகரில் இருந்து நடந்த ஊர்வத்திற்கு திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமையில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜராம் பாண்டியன் கோபால், மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நிர்வாகிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்தனர்.

மகளிர் காங்., ராமலட்சுமி, வட்டார தலைவர்கள் சேகர், கணேசன், சேதுபாண்டியன், கனி சுப்பிரமணியன், வேலுச்சாமி, கந்தசாமி, அன்வர் அலி நத்தர், ஆறுமுகம் கோபால் உட்பட பலர் கேற்றனர்.






      Dinamalar
      Follow us