sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்

/

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்


ADDED : பிப் 22, 2024 11:13 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சேதமடைந்த நிலையில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.

தினைக்குளம் ஊராட்சியில் ராணி மங்கம்மாள் சாலையில் 2001ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ரூ.9.50 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடக்கிறது.

இதே போல் வண்ணாங்குண்டு பஸ் ஸ்டாப் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இடிந்தது. பொதுமக்கள் செல்லாதவாறு சுற்றிலும் கயறு கட்டியிருந்தனர்.

இது குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக அந்த கட்டடம் அகற்றப்பட்டு ரூ.9.50 லட்சத்தில் கட்டுமான பணிகள் நடக்கிறது.

செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us