sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வறட்சியால் கருகும் பருத்தி செடிகள்

/

வறட்சியால் கருகும் பருத்தி செடிகள்

வறட்சியால் கருகும் பருத்தி செடிகள்

வறட்சியால் கருகும் பருத்தி செடிகள்


ADDED : ஜூலை 08, 2025 10:24 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, வரவணி, புல்லமடை, வல்லமடை, சிலுகவயல், ராமநாதமடை, சவேரியார் பட்டினம், இரட்டை ஊரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டு மாதத்திற்கும் மேலாக மகசூல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பருத்திச் செடிகள் கருகி வருகின்றன. மகசூல் கொடுத்து வரும் நிலையில் பருத்தி செடிகள் கருகுவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us