sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

/

விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜன 01, 2024 05:12 AM

Google News

ADDED : ஜன 01, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவசாய நிலங்களில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டத்திற்கு தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். அலுவலக உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார். பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

சேகர்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய 17 கடைகளுக்கு உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடைளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது. உரிய முறையில் ஏலம் விடப்பட வேண்டும்.

உம்முதர்ஹா: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது. அகற்ற பல கூட்டங்களில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

தலைவர் ஷாஜகான்: கடைகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடக்கவில்லை.

கழிவுநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us