நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே சிறுகரை கிராமத்தை சேர்ந்த மாடுகள் மேய்ச்சலுக்காக சென்றன. அதில் ஒரு பசுமாடு இரு வீட்டு சுவர்கள் வழியாக சென்ற போது சிக்கிக் கொண்டது.
கிராம மக்கள் மீட்க முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டனர்.