sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்

/

விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்

விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்

விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்


ADDED : பிப் 01, 2025 04:55 AM

Google News

ADDED : பிப் 01, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: குடியரசு தின விழாவில் கூட்டுறவுதுறை பணியாளர்களில் சிலதகுதியில்லாதவர்களுக்கு நற்சான்று வழங்கியுள்ளதாகதமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் தெரிவித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது:

குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்காலம் நடப்பில் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள சிலருக்கு அலுவலக நடைமுறைகளுக்கு முரணாக கலெக்டரிடம் நற்சான்று பெறுவதற்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்டத்தலைவரான விஜயராமலிங்கம், மாவட்ட செயலாளர்அப்துல் நஜ்முதீன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்சங்க மாவட்ட நிர்வாகிகள் திருலோகசந்தர், வேல்முருகன்,மணிகண்டன், ஜெய்சங்கர், பாலாஜி ஆனந்த், சரத்குமார், பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us