ADDED : பிப் 11, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்களை பாதுகாப்பதற்காக ஆயுதப்படை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்கள், போதைப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

